sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளி கூடைபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

/

மாற்றுத்திறனாளி கூடைபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

மாற்றுத்திறனாளி கூடைபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

மாற்றுத்திறனாளி கூடைபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு


ADDED : ஆக 25, 2024 11:44 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாற்றுதிறனாளிகள் கூடைபந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கம், புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைபந்துது சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைபந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.

ஆண்கள் பிரிவில் இரண்டு அணிகளும், பெண்கள் பிரிவில் இரண்டு அணிகள் என மொத்தம் நான்கு அணிகள் கலந்து கொண்டன. பெண்கள் பிரிவில் டீ-ஏ அணி 1 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்றது. ஆண்கள் பிரிவில் 8 க்கு 6 என்ற புள்ளி கணக்கில் டீ-ஏ அணி வெற்றிப் பெற்றது.

வெற்றிப் பெற்ற அணிகளுக்கு விளையாட்டு துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், டாக்டர்கள் கார்திக், ரங்கநாதன், மாறன், புதுச்சேரி சர்க்கிள் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்க தலைவர் பாலா, செயலாளர் சிவக்குமார், கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us