sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயானக்கொள்ளை விழா 

/

மயானக்கொள்ளை விழா 

மயானக்கொள்ளை விழா 

மயானக்கொள்ளை விழா 


ADDED : மார் 05, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 05, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 129ம் ஆண்டு மயான கொள்ளை விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் நடந்தது. விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான, பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று தெப்பல் உற்சவமும், நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us