/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்
ADDED : ஏப் 07, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம். உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டன. அதில் ஒரு கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 805 ரூபாயும், 408 கிராம் தங்கம், 1,412 கிராம் வெள்ளிப் பொருள்களை காணிக்கையாக இருந்தது.

