sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி

/

நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி

நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி

நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி


ADDED : ஜூன் 13, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் கார் மோதி காயமடைந்த நுாற்பாலை தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

காரைக்கால், திருநள்ளார் சேத்துார், கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன், 58; ஜெயபிரகாஷ் கூட்டுறவு நுாற்பாலையில் பணிபுரிந்தார்.

இவர் நேற்று முன்தினம் சேத்துார் கடை வீதியில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

படுகாயமடைந்த மதிவாணன், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ரெஜாக், 45, என்பவர் கார் ஒட்டிவரும் போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து மதிவாணன் மீது மோதியது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us