sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் சாவு: போலீசார் விசாரணை

/

முதியவர் சாவு: போலீசார் விசாரணை

முதியவர் சாவு: போலீசார் விசாரணை

முதியவர் சாவு: போலீசார் விசாரணை


ADDED : ஆக 17, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 17, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் தாழ் வீதி பிளாட் பாரத்தில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி செயின்ட் தாழ் வீதி -கேண்டீன் வீதி சந்திப்பு பிளாட்பாரத்தில் 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us