sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி

/

அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி

அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி

அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி


ADDED : பிப் 25, 2025 04:50 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலை பள்ளியில், சுவர் ஓவியம் வரைவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார்.

ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சிட்டி தலைவர் அறிவழகன், செயலாளர் ஆறுமுகம், துணை தலைவர் ஆளவந்தான், விரிவுரையாளர் துர்காதேவி ஆகியோர், பள்ளி வகுப்பறைகளில், வண்ண சுவர் ஓவியங்கள் வரைவதற்கான நிதியுதவி வழங்கினர்.தொடர்ந்து, மகாகவி பாரதி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த தாய்மொழி தின விழாவில், 'தாய் மொழியின் வளர்ச்சி மற்றும் சிறப்பு குறித்து, மாணவர்களின் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

ஆசிரியை ரேணு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us