sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை

/

சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை

சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை

சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை


ADDED : பிப் 28, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை விடுதியில் தங்கிருந்த சுற்றுலா பயணிடம், லேப்டாப், மொபைல், பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடிய கர்நாடக மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரகாண்ட், ரிஷிகேஷ், சாய் வீகார் பகுதியை சேர்ந்தவர் முகமது தில்ஷாத்,28; கடந்த 25ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர், முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7:45 மணியளவில் முகமது தில்ஷாத் குளியல் அறைக்கு சென்றுவிட்டு, திரும்ப வந்து பார்த்தபோது, அறையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப், மொபைல் மற்றும் ரூ. 7 ஆயிரம் பணத்துடன் பர்ஸ் உள்ளிட்டவை திருடு போயிருந்தது.

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விடுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதே விடுதியில் தங்கிருந்த கர்நாடகாவை சேர்ந்த குரு சவுத்ரி என்பவர், தில்ஷாத் அறையில் இருந்து பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது. அதன்பேரில், குரு சவுத்ரியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us