sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை

/

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை


ADDED : மார் 25, 2024 05:10 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, காவடி பூஜை நடந்தது.

சாரம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில், சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. பங்குனி உத்திர விழாவையொட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் காவடி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது.

நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தார்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us