sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்

/

இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்

இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்

இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்


ADDED : மே 28, 2024 03:29 AM

Google News

ADDED : மே 28, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, மற்றும் பன்றி இறைச்சி வியாபரம் செய்யும் விற்பனையாளர்கள் மேற்கண்ட இறைச்சி கழிவுகளை காலி மனைகள், நீர்நிலைகள் மற்றும் வீதி ஓரங்களில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கழிவுகளை துாய்மை பணியார்களிடம் வகைப்படுத்தி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் தங்களிடம் அபாரத்தொகை வசூலிப்பதோடு தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us