sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

/

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்


ADDED : மே 10, 2024 01:33 AM

Google News

ADDED : மே 10, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதியில் நள்ளிரவில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை பிடிக்க சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உருயைன்பேட்டை பகுதியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்களில் புதுச்சேரிக்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். மேலும், விடுதிகளில் தங்குபவர்கள், தங்களின் பைக்குகளை விடுதி அருகே சாலையோரங்களில் நிறுத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் நிற்கும் இருசக்கர வாகனங்களிலிருந்து மர்ம கும்பல் நள்ளிரவில் பெட்ரோல் திருடுவதும், விடுதிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் காயவைக்கும் துணிகளை திருடும் தொடர் சம்பவம் நடந்து வருகிறது.

மேலும், புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் நிற்கும் ஆட்டோக்களில் இருந்து பொருட்களை மர்ம கும்பல் எடுத்து செல்லும் சம்பவம் நடக்கிறது. இது பற்றி, உருளயைன்பேட்டை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அயைதடுத்து, உருயைன்பேட்டை போலீசார், நள்ளிரவில் திருடும் கும்பலை பிடிக்க, அப்பகுதியில் உள்ளிவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம கும்பலை பிடிக்க உருளையன்பேட்டை, மறைமலையடிகள் சாலை பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us