sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 

/

போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 

போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 

போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 


ADDED : செப் 02, 2024 01:11 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : திருக்கனுார் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கிராமத்தை சேர்ந்த மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் அதற்கான தண்டனை விவரங்கள், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.

பின்னர், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன் தருவதை தவிர்ப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கிய வீதி சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us