sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

/

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை


ADDED : மே 16, 2024 10:53 PM

Google News

ADDED : மே 16, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தரையர்பாளையம் அசோகன் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 41; பாலித்தீன் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 6 மாதங்களாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர், சில மாதங்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் அதிகமாக மது குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us