sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை

சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை

சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை


ADDED : மே 27, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 05:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கரியமாணிக்கம், மடுகரை, சூரமங்லகம் பகுதிகளில் உள்ள தனியார் திருமண நிலையங்களை தேடி செல்லும் நிலை உள்ளது. அங்கு, வாடகையாக அதிக பணம் செலவு ஆவதால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

காலனி பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்படவில்லை இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

காலனி பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தந்தால் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும், ஆகையால் கல்மண்டபம் காலனி பகுதி மக்கள் பயன்பெரும் வகையில், சமுதாயநலக்கூடம் கட்டித்தர நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us