sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு


ADDED : ஜூன் 13, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 05:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பண்டசோழநல்லுார் வள்ளலார் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது.

பண்டசோழநல்லுார் வள்ளலார் அரசு நடுநிலைப்பள்ளியில் தோரணங்கள், பலுான்கள் கட்டியிருந்தனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us