sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

/

போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு


ADDED : மார் 09, 2025 03:42 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போக்குவரத்து போலீசில் மகளிர் மட்டுமே பங்கேற்ற பிரத்யேக மகளிர் மக்கள் மன்றம் நடந்தது.

போக்குவரத்து கிழக்கு பிரிவில் நடந்த மக்கள் மன்றத்திற்கு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் மன்றத்திற்கு வந்த மகளிருக்கு போக்குவரத்து போலீசார் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரி நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள், போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்து பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us