தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை


ADDED : ஜூன் 25, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மன விரக்தியில் இருந்த இளம்பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் ராஜா மகள் தனலட்சுமி, 32. இவர் திருமணம் செய்து கொள்ளாமல், சமூக சேவையில் ஈடுபட்டார். மனவிரக்தியில் இருந்த இவர் கடந்த 21ம் தேதி புதுச்சேரி மெரினா கடற்கரையில் எலிபேஸ்ட் சாப்பிட்டார். அங்கிருந்தவர்கள் மூலம் அவரை புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்ள எலிபேஸ்ட் சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us