sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு  108 சங்காபிேஷகம் 

/

தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு  108 சங்காபிேஷகம் 

தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு  108 சங்காபிேஷகம் 

தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு  108 சங்காபிேஷகம் 


ADDED : மார் 18, 2025 04:39 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு தசகலச மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.

வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த14 ம் தேதி நடந்த மாசி மகம் தீர்த்தவாரியில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்றார். தீர்த்தவாரிக்கு பிறகு, புதுசாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் தங்கி அருள்பாலித்து வந்தார்.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொய்யாமொழி விநாயகருக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், தச கலசம் மற்றும் 108 சங்கு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் ரவி, பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் ரவி, நிர்வாகிகள் அண்ணாதுரை, வேலவன, முருகன், பன்னீர் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us