sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்

/

பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்

பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்

பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்


ADDED : நவ 02, 2025 10:23 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய பொறியாளர்கள் நிறுவனம் புதுச்சேரி நடுவத்தின் 15வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

தலைவர் சீனு திருஞானம் வரவேற்றார். செயலர் சவுந்திரராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கான வரவு செலவு ஒப்புதல் பெறப்பட்டது.

தணிக்கையாளர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து 2025-27ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, தலைவராக சவுந்திரராஜன், செயலராக தேவதாசு, குழு உறுப்பினர்களாக குமார், கருணாகரன், கணேசன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். செயலர் தேவதாசு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us