sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

/

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது


ADDED : மே 05, 2025 05:14 AM

Google News

ADDED : மே 05, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இருவேறு இடங்களில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா சாலை பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த முகேஷ், 22, என்பது தெரியவந்தது. இவர் மீது, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. கத்தியை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல, லாஸ்பேட்டை இடையாஞ்சாவடி பகுதியில் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் அந்த நபரை பிடித்து, விசாரித்தனர்.

அவர், லாஸ்பேட்டை இடையாஞ்சாவடி பகுதியை சேர்ந்த சஞ்சய், 24, என்பது தெரிய வந்தது.

கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us