sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது

/

நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது

நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது

நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது


ADDED : ஏப் 20, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:தாராபுரம், புதுக்கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நாட்ராயன், 47; இவரது பைக்கை சில நாட்களுக்கு முன் வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் பைக்கை இருவர் தள்ளி செல்வதை பார்த்து கூக்குரல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

இருவரும் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பூபாலன், 29; பழனி, கலையமுத்துார் நாகராஜ், 29, என்பது தெரிந்தது. அதே பகுதியில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்கின்றனர். மது போதையில் பைக்கை திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us