sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி

/

3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி

3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி

3 பெண்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி


ADDED : நவ 09, 2025 05:53 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சேர்ந்த பெண்ணிற்கு, மர்ம நபர், தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, போலியான லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து, பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78,195 எடுக்கப்பட்டது.

இதேபோல் முதலியார்பேட்டை மற்றும் லாஸ்பேட்டை பகுதி உட்பட ௩ பெண்களிடம் தனியார் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி போலி லிங்க் மூலம் ரூ.௧.௨௫ லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us