sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

/

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது


ADDED : டிச 20, 2024 04:08 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்; அரியாங்குப்பத்தில், கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம், சுவர்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்ற 4 வாலிபர்களை, பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ், 22; பி.சி.பி., நகர் புஷ்பராஜ், 19; ராம்குமார், 21; விஷ்வா, 29, ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 10 ஆயிரம் மதிப்புள்ள, 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நால்வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us