sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு

/

3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு

3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு

3 நாட்களாக தவித்த 8 குடும்பத்தினர் மீட்பு


ADDED : டிச 04, 2024 05:29 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: திருபுவனை அருகே வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து வெளியே வரமுடியாமல் 3 நாட்களாக சிக்கித் தவித்த 8 குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில்ஓம் சக்தி நகர் உள்ளது.கனமழையால் ஒம்சக்திநகரில் தாழ்வான பகுதிகளில் 8 வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.

தரைதளத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் முதல் மாடிக்கு சென்று தங்கி, 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியால் தவித்தனர்.

தகவல் அறிந்த அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தீயணைப்புத் துறையினருடன் படகில் சென்றுவீட்டிற்குள் சிக்கிய குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். மண்ணாடிப்பட்டு கொம்யுன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us