sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 திருமணம் நிச்சயித்த பெண்  திடீர் மாயம்

/

 திருமணம் நிச்சயித்த பெண்  திடீர் மாயம்

 திருமணம் நிச்சயித்த பெண்  திடீர் மாயம்

 திருமணம் நிச்சயித்த பெண்  திடீர் மாயம்


ADDED : நவ 27, 2025 04:28 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: திருமணம் நிச்சயித்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த சார்க்காசிமேட்டை சேர்ந்த நர்சிங் பட்டதாரி பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் துாங்கிய அந்த பட்டதாரி பெண் மறுநாள் காலையில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை, தனது மகளின் மாஜி காதலன் மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us