sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை அன்னாபிேஷகம்

/

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை அன்னாபிேஷகம்

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை அன்னாபிேஷகம்

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை அன்னாபிேஷகம்


ADDED : நவ 04, 2025 01:43 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக் குப்பம் குரு சித்தானந்த

சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை 5ம் தேதி மாலை அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. அதனையொட்டி, மூலவர் மற்றும் நந்தியம் பகவானுக்கு, அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னம் மற்றும் பல வகையான காய்கறிகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us