sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தேர்தல் துறை விருது வழங்கல்

/

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தேர்தல் துறை விருது வழங்கல்

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தேர்தல் துறை விருது வழங்கல்

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தேர்தல் துறை விருது வழங்கல்


ADDED : பிப் 09, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு புதுச்சேரி அரசின் தேர்தல் துறை விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில், 14வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சாரதா கங்காதரன் கல்லுாரி அதிக எண்ணிக்கையில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்து, தேர்தல் விழிப்புணர்வு நடத்தியதற்காக, கணினி பயன்பாட்டுத் துறை உதவி பேராசிரியர் பிரகாஷிற்கு மாநில அளவில் சிறந்த நோடல் அதிகாரி விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் மற்றும் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது கல்லுாரி, கணினி பயன்பாட்டுத் துறை மாணவர் முகேஷிற்கு வழங்கப்பட்டது.

தேர்தல் பதிவு அதிகாரி ராகினி, புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் பிரகாைஷ கல்லுாரி துணைத் தலைவர் பழனி ராஜா, கல்லுாரி முதல்வர் உதயசூரியன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us