sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விழிப்புணர்வு ஊர்வலம் 

/

விழிப்புணர்வு ஊர்வலம் 

விழிப்புணர்வு ஊர்வலம் 

விழிப்புணர்வு ஊர்வலம் 


ADDED : செப் 21, 2024 06:23 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சுற்றுப்புற துாய்மை குறித்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தை மண்ணா டிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சரவணன், உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுப்புற துாய்மை பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர்.

ஆசிரியர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்






      Dinamalar
      Follow us