sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு  பயிற்சி

/

அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு  பயிற்சி

அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு  பயிற்சி

அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு  பயிற்சி


ADDED : ஜூலை 29, 2025 07:32 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாண்டி மெரினா கடற்கரையில் உலக அலையாத்தி காடுகள் தினத்தை முன்னிட்டு, மீண்டும் காடு வளர்ப்பு, அலையாத்தி காடு மரங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த காடு வளர்ப்பு மற்றும் அலையாத்தி காடு மரங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சியில், ராக் கல்லுாரி தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

பயிற்சியின் நிறைவாக நேற்று வனத்துறை மற்றும் தாவரவியல் வல்லுநர் வாழ்முனி கிருஷ்ணமூர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஜீவராசி டிரஸ்டின் ராஜாவிற்கு, 'மாங்ரோவ்' காடுகளின் பாதுகாவலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

காடு வளர்ப்பு மற்றும் அலையாத்தி காடு மரங்கள் விழிப்புணர்வு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை ஜீவராசி டிரஸ்ட் நிறுவனர் மேத்தா தட்சிணாமூர்த்தி, மேத்தா சரஸ்வதி ஆகியோர் வழங்கினர். புதுச்சேரியில் உள்ள இந்த அலையாத்தி காடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us