sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

/

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : ஏப் 16, 2025 08:11 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வெளியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் குமார், 62; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 6ம் தேதி, தனது பைக்கை, கடலுார் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி விட்டு, வெளியூருக்கு சென்றார்.

மாலையில் வந்து பார்க்கும் போது, பைக் காணாமல் போயிருந்தது.

பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us