நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம் பரம் (எ) ஏழுமலை, 62; கொத்தனார். இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப் பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மதுபோதை யில், வீட்டிற்கு வந்து இரண்டாவது மனைவி ராணியிடம் பிரச்னை செய்தார்.
அவர் கோபித்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இத னால் ஏழுமலை வீட்டில் இருந்த எலுமிச்சை மரத்தில் அவரது வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.