sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 23, 2025 06:33 AM

Google News

ADDED : அக் 23, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: முன் விரோதத்தில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மிட்டா மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 37; மண்டகப்பட்டு பஞ்சாயத்து 100 நாள் வேலை திட்ட சூப்பர்வைசர்.

இவர் கடந்த 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஏரிப்பாக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த ஏரிப்பாக்கத்தைச் சேர்ந்த சபரி, 28; பரத், 30; சரவணன், 26; ஜெகன், 30; ஆகியோர் முன் விரோதம் காரணமாக ஜெகதீசை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த ஜெகதீஷ் சிகிச்சை பெற்று நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சபரி, பரத், சரவணன், ஜெகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us