sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : நவ 03, 2024 04:40 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : டிராவல்ஸ் உரிமையாளரை கல்லால் தாக்கிய தம்பதிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவடிக்குப்பம் இ.சி.ஆர்., சாலையை சேர்ந்தவர், பாக்கியராஜ், 44; இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்தில், வேலை செய்யும் கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாந்தாதேவியின் கணவர் சரவணன், நேற்று முன்தினம், டிரவல்ஸ் அலுவகத்திற்கு சென்று பாக்கியராஜிடம் தகராறு செய்தார். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, சரணவன், அவரது மனைவி ஆகியோர் பாக்கியராஜை கல்லால் தாக்கினர்.

காயமடைந்த, அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us