sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு

/

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு


ADDED : ஆக 30, 2025 07:40 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை, ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் 29; என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

மணிகண்டன், அப்பெண்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

மீண்டும் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மணிகண்டனின், முன்னாள் காதலி, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், தன்னை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தார்.

அதன்பேரில், அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us