sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்

/

 ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்

 ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்

 ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்


ADDED : டிச 21, 2025 03:44 AM

Google News

ADDED : டிச 21, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சியை சேர்ந்தோர் வீட்டு வரி, சொத்து மற்றும் சேவை வரிகளை செலுத்த ஏதுவாக, இன்று முதல் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகர் வரி வசூல் மையம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., மற்றும் கூகுல் பே, போன் பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக வரி செலுத்தலாம்.






      Dinamalar
      Follow us