sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்


ADDED : மார் 15, 2024 05:52 AM

Google News

ADDED : மார் 15, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை சமூக சேவகர் சசிபாலன் வழங்கினார்.

உழவர்கரை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, மூலக்குளம் சமுதாய நலக்கூடம் அருகில் நடந்தது. சமூக சேவகர் சசிபாலன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் அந்தோனிராஜ் பங்கேற்றார்.

மேலும், சசிபாலன், உழவர்கரை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

நிகழ்ச்சியில், எல்லைமாரியம்மன் கோவில் நிர்வாகி சேகர், பெருமாள், வீரசெல்வம், முத்துக்குமரன், ஹரி, குப்புசாமி வீரமுத்துகுமரன், தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிவண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us