sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போதையில் தகராறு: 2 பேர் கைது

/

 போதையில் தகராறு: 2 பேர் கைது

 போதையில் தகராறு: 2 பேர் கைது

 போதையில் தகராறு: 2 பேர் கைது


ADDED : ஜன 03, 2026 04:44 AM

Google News

ADDED : ஜன 03, 2026 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போதையில் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இ.சி.ஆரில் தனியார் மருத்துவமனை அருகே வாலிபர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், முதலியார்பேட்டை, அவ்வை நகரை சேர்ந்த அஜய், 27; என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல், மேட்டுபாளையம் ஐ.டி.ஐ., சாலையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட முத்திரையர்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், 41, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us