sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : மே 24, 2025 03:21 AM

Google News

ADDED : மே 24, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வெளியில் சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்தார்.

வேல்ராம்பட்டு, துலுக்கானத்தம்மன் நகரை சேந்தவர் சவரியப்பன் மகன் பிரான்சிஸ், 17.

இவர், அரசு கலைக் கல்லுாரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us