sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை

/

 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை

 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை

 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை


ADDED : பிப் 03, 2026 04:32 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் இன்று முதல் விற்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மலர் செடிகள்.

இன்று செவ்வாய் கிழமை முதல், இரண்டு நாட்களுக்கு அல்லது இருப்பு இருக்கும் வரை அரசின் உரிய ஒப்புதலுடன் 50 சதவீதம் மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. தாவர ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மானிய விலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கு உதவ, தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us