sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'மாஜி' முதல்வர் நாராயணசாமி தாக்கு: முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது

/

'மாஜி' முதல்வர் நாராயணசாமி தாக்கு: முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது

'மாஜி' முதல்வர் நாராயணசாமி தாக்கு: முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது

'மாஜி' முதல்வர் நாராயணசாமி தாக்கு: முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது

1


ADDED : அக் 18, 2024 06:13 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:13 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அரசு, ஒட்டு மொத்தமாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வெளியேறினால் தான், மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக ரங்கசாமி வந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. வியாபாரிகளை மிரட்டி, மாமூல் வாங்கும் வேலை தொடர்ந்து நடக்கும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் ரவுடிகள் மாமூல் வசூலிப்பதெல்லாம் தொடர்கதையாக உள்ளது. இதற்கெல்லாம் அரசியல் பின்னணி உள்ளது. போலீஸ் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து அலுவலகங்களாக செயல்பட்டு வருகின்றன.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அந்த துறையின் அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி அரசு, ஒட்டு மொத்தமாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வெளியேறினால் தான், மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதைக்கண்டித்து, காங்., சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us