sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

/

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி


ADDED : அக் 03, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் பகுதிநேரவேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ரூ. 28.57 லட்சத்தை சைபர் மோசடி கும்பலிடம் இழந்தார்.

முதலியார்பேட்டையை சேர்ந்த நபரை,டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடுசெய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறிஉள்ளார்.

இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 28 லட்சத்து 57 ஆயிரம் முதலீடு செய்து, அவருக்குகொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார்.

பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்கமுயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 25ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us