sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்

/

 முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்

 முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்

 முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்


ADDED : நவ 22, 2025 05:58 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் முழியன் குளம் சீரமைப்பு பணிக்கு சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து தனியார் நிறுவனம் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் அருகில் உள்ள பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த முழியன் குளம் உள்ளது. இக்குளம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. காலாப்பட்டு கெம்பாப் ஆல்கஹால் தனியார் நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை, ரகுராமன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷராஜ் ஆகியோர் முன்னிலையில், முழியன் குளம் சீரமைப்பு குழு நிர்வாகி ஆனந்தனிடம் நேற்று வழங்கினர். அப்போது, சுந்தராசு, புருேஷாத்தமன், குமாரசாமி, கந்தன், லட்சுமிகாந்தன், சக்திபாலன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us