sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி

/

மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி

மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி

மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி


ADDED : ஜூன் 20, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : காட்டேரிக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு, மத்திய அரசு சார்பில், ரூ. 10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம், ராஜாங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரவிந்த் 17; பிளஸ் 1 படித்தார். இவர், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வீட்டில் பழுதடைந்து கிடந்த ரேடியோவை சரிசெய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வழங்கினார். பா.ஜ., நிர்வாகிகள் வீரராகவன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us