sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை

/

உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை

உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை

உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை


ADDED : நவ 01, 2025 02:08 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழுவில், 33 மாதங்களுக்கான நிலுவை தொகைக்கான அரசாணையை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சி மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஊழியர்கள், 7வது ஊதியக்குழுவின் 33 மாத நிலுவை தொகை கோரிக்கை கேட்டு வந்தனர்.

அதன்படி, கடந்த 01.01.2016 முதல் 01.10.2018 வரையிலான 33 மாத நிலுவை தொகை, ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வில், முதல்வர் ரங்கசாமி அரசானையை வெளியிட்டார். சபாநாயகர் செல்வம், உள்ளாட்சித்துறை செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர்கள் சவுந்திரராஜன், பாலசவுந்தரி, துறை கண்காணிப்பாளர்கள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us