sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது 

குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது 

குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது 


ADDED : ஆக 06, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 12:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்திரமோகன், 48; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் இருந்த ரூ.2000 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல், திருக்கனுார், கே.மணவெளி பகுதிகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.7125 மதிப்பிலான குட்கா பொருட்களை சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்கள் மணவெளியை சேர்ந்த காளிதாஸ், 52; திருக்கனுாரை சேர்ந்த நடராஜன், 55; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us