sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

/

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்


ADDED : அக் 18, 2024 11:23 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத் துறையின் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், முதிர்கன்னி, திருநங்கைகள் ஆகியோர் மாதந்தோறும் பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 175 பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

துறை துணை இயக்குநர் அமுதா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us