sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

/

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்


ADDED : ஆக 30, 2025 07:21 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி புரிந்து வரும் 10 உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கான பணி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us