தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்


ADDED : ஆக 30, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி புரிந்து வரும் 10 உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கான பணி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us