sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

/

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்


ADDED : மே 30, 2025 04:39 AM

Google News

ADDED : மே 30, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியகாக உள்ள நிலைய அதிகாரிகளுக்கான, 3 ஆண், 2 பெண் என மொத்தம் 5 பேருக்கு நேரடித்தேர்வு, ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளது.இந்நிலையில்,புதுச்சேரியில் முதன் முறையாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றுள்ள 4 நிலைய அதிகாரிகள் பணிகளுக்கான பணி ஆணையை, முதல்வர் ரங்காமி நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், கோட்ட தீயணைப்பு, அதிகாரி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us