sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி ஆணை வழங்கல்

பணி ஆணை வழங்கல்

பணி ஆணை வழங்கல்


ADDED : அக் 29, 2025 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2025 11:31 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளர்களாக பணிபுரிந்த பாலாஜி வெங்டேஸ்வரராவ், விக்டோரியா, சுந்தரி, ராஜ்குமார் ஆகியோர் செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us