sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூலித் தொழிலாளி பலி

/

கூலித் தொழிலாளி பலி

கூலித் தொழிலாளி பலி

கூலித் தொழிலாளி பலி


ADDED : நவ 05, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டு தரையில் வழுக்கி விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் 51, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டு வராண்டாவில் வழுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இவரை உறவினர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us