sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு

/

அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு

அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு

அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு


ADDED : டிச 31, 2024 05:54 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தின் கீழ் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய பல்நோக்கு வாகனம் துவக்க விழா நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தின் நடந்த விழாவில், பல்நோக்கு வாகனத்தை கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் மின் சேவைகள், அரசு நலத்திட்ட தகவல்கள், வங்கி சேவைகள், நுகர்வோர் பாதுகாப்பு சேவைகளை கிராம மக்கள் நேரடியாக பெறலாம்.

மேலும், இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ்.அமைப்பு, மின் மயமாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதால், தொலைதுார சேவைகளையும் மக்கள் எளிதாக பெற முடியும்.

ஆகையால், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us